Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வறட்சி நிவாரண உதவிகளை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை

August 22, 2017
in News
0
வறட்சி நிவாரண உதவிகளை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டதாக ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் அங்கு அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் ஷ்ராவஸ்திபுர பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டத்தின் முதலாவது கட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியின் காரணமாக 20 மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க அரசாங்கம் சதி

Next Post

விஜயதாசவுக்கு புத்தசாசன அமைச்சை வழங்கவும் ஜனாதிபதிக்கு விருப்பமில்லை

Next Post
விஜயதாசவுக்கு புத்தசாசன அமைச்சை வழங்கவும் ஜனாதிபதிக்கு விருப்பமில்லை

விஜயதாசவுக்கு புத்தசாசன அமைச்சை வழங்கவும் ஜனாதிபதிக்கு விருப்பமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures