Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1300 கோடி ரூபா நிதி

September 20, 2018
in News, Politics, World
0

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1300 கோடி ரூபா நிதிவறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் 1352 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளை முதல் குறித்த தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ளது.

இது இலங்கையின் வரலாற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கமொன்று ஒதுக்கிய ஆகக்கூடுதலான தொகையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியான காலநிலையால் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நாளை தொடக்கம் நிவாரணம் வழங்கப்படும்.

Previous Post

டிசம்பர் வரை எரிபொருள் ​விலை அதிகரிக்கப்படும்

Next Post

யாழில் பரிதாபமாக பலியான 23 வயது இளைஞன்…!!

Next Post

யாழில் பரிதாபமாக பலியான 23 வயது இளைஞன்...!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures