Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரி செலுத்துவது கௌரவமான செயல்!!

October 6, 2019
in News, Politics, World
0

வரி செலுத்துவது கௌரவமான செயல் என உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார்.

புதிய வரி சட்டம் தொடர்பாக மாத்தறை பிரதேசத்தில் வர்த்தகர்களை தெளிவூட்டும் நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது பொறுப்பு அல்ல எனவும், மாறாக அது ஒரு சமூக கடமை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அத்துரலிய தேரரின் ஆதரவு அறிவிப்பு

Next Post

எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Next Post

எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures