Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வயோதிப தம்பதிகளை தாக்கி கோப்பையில் கொள்ளை

March 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

இனந்தெரியாத சிலர் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை கடுமையாகத் தாக்கி, அங்கிருந்து நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.

இந்தச் சம்பவம் கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை இடம்பெற்றது என்று கூறப்படுகிறது.

கொள்ளையர்கள் வீட்டின் புகைக்கூடு வழியே உட்புகுந்ததுடன் வீட்டில் இருந்த வயோதிபத் தம்பதிகளை கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிய பின் அறிந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியின் காதை அறுத்து தோட்டை எடுத்ததுடன் தொலைபேசிகள் மற்றும் பத்தாயிரம் ரூபா அளவிலான பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Previous Post

2018 ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Next Post

குருதிக்கறைகளுடன், பாலைவனம் ஒன்றில் நடந்து வந்த சிரியா சிறுவன்

Next Post

குருதிக்கறைகளுடன், பாலைவனம் ஒன்றில் நடந்து வந்த சிரியா சிறுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures