Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வணிக மையத்தில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம்

November 22, 2018
in News, Politics, World
0

கென்யாவின் கிலிப்பி நகரில் உள்ள வணிக மையத்தில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன் இத்தாலி பெண் ஊழியர் ஒருவரையும் கடத்திச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தாவர்களில் 3 பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட பெண் 23 இத்தாலி நாடைச் சேர்ந்தவர் எனவும் தொண்டு அமைப்பு ஒன்றில் பணியாற்றி வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்த பின்னணி மற்றும் தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவராத நிலையில் இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்ற வகையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

தெரிவுக் குழு உறுப்பினர்களை பெயரிடுவதில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

Next Post

ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்து மஹிந்தவுடன் இணைந்த பௌசி

Next Post

ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்து மஹிந்தவுடன் இணைந்த பௌசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures