Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வட மாகணத்தில் விவசாய பண்ணைகளை படையினர் நடத்துவது உண்மையே: சமல் ராஜபக்ஷ

August 4, 2021
in News, Sri Lanka News
0
வட மாகணத்தில் விவசாய பண்ணைகளை படையினர் நடத்துவது உண்மையே: சமல் ராஜபக்ஷ

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே, ஆனால் நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என சபையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷதெரிவித்தார்.

மன்னார்  மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதானது,  புனர்வாழ்வுக்கு உற்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கத்திற்காகும் என்றார்.

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறுகையில், சிவில் பாதுகாப்பு படையணியானது கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை பேணி வருகின்றது. மொத்தமாக 47 பண்ணைகள் இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் பலர் பணியாற்றுகின்றனர். இவற்றில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருகின்றது.

இந்த பண்ணையில் புனர்வாழ்வுக்கு உற்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுவதை  விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆசிரியர்கள் பகடை காய்களாக செயற்படக் கூடாது: காமினி லொகுகே

Next Post

20 கோடியை கடந்தது உலகளாவிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Next Post
துருக்கியில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தைக் கடந்தது

20 கோடியை கடந்தது உலகளாவிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures