Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டம்

February 22, 2018
in News, Politics, World
0
வட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டம்

காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

வட்டுவாகல் கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை இன்று நில அளவீடு செய்யவிருந்த நிலையில் அவற்றை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச அதிகாரிகள் இணக்கத்துக்கு வர முயன்ற போதும் போராட்டத்தை கைவிடாத மக்கள் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைந்து போக வைப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் வாகனம் போராட்டக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டது.

Previous Post

நல்லிணக்க முயற்சிகளில் இலங்கையர்கள்பலர் பங்கேற்கமுடியாத நிலை

Next Post

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ விடயத்தில் இலங்கையின்பொறுப்பற்ற தன்மை

Next Post

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ விடயத்தில் இலங்கையின்பொறுப்பற்ற தன்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures