Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் இன்று அதிகாலை இளைஞன் ஒருவர் கைது

March 24, 2018
in News, World
0

ஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் இன்று அதிகாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பன்னாகம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனைப் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

Previous Post

அரசாங்கத்திற்கு பாதாள உலகக் குழுவினரை அழிக்க முடியாதுள்ளமை வேடிக்கை

Next Post

அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா நபர்

Next Post
அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா நபர்

அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures