Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வட்டிக்கடனால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

August 30, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் நேற்று காலை பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருபதாவது – இரு வேறு இடங்களில் வட்டிக் கடனாக பெற்ற வட்டி பணத்தை செலுத்த முடியாமல் கணவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார் இதனால் மன உளைச்சலில் இருந்த பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவருக்கு ஆறு வயதுடைய மகளும், 15 மாத வயதுடைய ஆண் பிள்ளையும் உள்ளனர்.
பிள்ளைகளை வைத்து தனியாக இருக்க முடியாது என்ற நிலையில் தனது சகோதரியின் வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த பெண் தனது சகோதரியின் வீட்டு ஜன்னல் கம்பியில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டுதொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து கரடியனாறு பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

முல்லைத்தீவில் நடந்த துயரச் சம்பவம்!!

Next Post

ஆற்றில் கூடமைத்து வளர்க்கப்பட்ட மீன்கள் திருட்டு!!

Next Post

ஆற்றில் கூடமைத்து வளர்க்கப்பட்ட மீன்கள் திருட்டு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures