Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடமாகாண பாடசாலை மாணவிகளின் சீருடை நீளத்தை அதிகரிக்க வேண்டுகோள்

February 28, 2018
in News, Politics, Uncategorized, World
0
வடமாகாண பாடசாலை மாணவிகளின் சீருடை நீளத்தை அதிகரிக்க வேண்டுகோள்

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று நேற்றுக் கோரினார் வடக்கு மாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்.

வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கோரினார்.

“வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சகோதர இனமான முஸ்லிம் மாணவிகளின் நீளக் காற்சட்டை போன்ற ஆடையை எமது மாணவிகளும் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

“மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்றவாறே ஆடைகள் தைக்கின்றனர். பாடசாலை மாணவிகள் ஒழுக்கமான முறையிலேயே உடை அணிகின்றனர். இது தொடர்பில் ஆராயலாம்.”- என்று பதிலளித்தார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்.

Previous Post

32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது அனந்தி செலவு !!

Next Post

டெனீஸ்­வ­ரன் ,முதலமைச்சர் வழக்கு ஒன்பதாம்திகதி விசாரணை !

Next Post

டெனீஸ்­வ­ரன் ,முதலமைச்சர் வழக்கு ஒன்பதாம்திகதி விசாரணை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures