Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

January 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில  நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன . 

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக  காணப்படுவதால் ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

வைத்தியரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

Next Post

ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

Next Post
ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures