Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு, கிழக்கு இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவையில் இணையுமாறு கூறுங்கள்- மனோ

August 19, 2017
in News, Politics
0

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
தமிழ் பேசும் பொலிஸ் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு கோருவதை தாம் அனுமதிக்கப் போவதில்லையெனவும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்ததன் பின்னரே பொலிஸ் அதிகாரம் பற்றிய பேச்சுக்கு கவனம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்

Previous Post

உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலம் 24 ஆம் திகதி சபையில்

Next Post

வடக்கு மாகாண திணைக்களங்களில் 18 பொறியியலாளர்களுக்கு வெற்றிடம்

Next Post
வடக்கு மாகாண  திணைக்களங்களில்  18 பொறியியலாளர்களுக்கு   வெற்றிடம்

வடக்கு மாகாண திணைக்களங்களில் 18 பொறியியலாளர்களுக்கு வெற்றிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures