Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு எம்.பி.க்கள் கொழும்புக்கு, ஓரிரு தினத்தில் ஆதரவு குறித்து தீர்மானம்

October 20, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்து வரும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வடக்கு மக்களும் ஜனாதிபதித் தேர்தலில் எமது நிலைப்பாடு என்ன என்பது குறித்து வினவிவருவதாகவும் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வரவுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் சார்ல்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.

வடக்கின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கக் கூடிய ஒரு வேட்பாளருக்கு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கத த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஐ.ம.சு.மு. மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி அவசர சந்திப்பு?

Next Post

சிரியா நாட்டு தம்பதியினர் கைது- பொலிஸ்

Next Post

சிரியா நாட்டு தம்பதியினர் கைது- பொலிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures