Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கில் மூன்று நாட்களுக்கு அதிக வெயில்

March 23, 2018
in News, Uncategorized, World
0

வடக்­கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திக­தி­க­ளில் சூரி­யன் உச்­சம் கொடுக்­க­வுள்­ளது என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. அன்­றைய நாள்­க­ளில் 36 பாகை செல்­சி­யஸ்­ வரை வெப்­பம் சுட்­டெ­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சூரி­யன் உச்­சம் கொடுப்­பது எதிர்­வ­ரும் 5ஆம் திகதி காலி மாவட்­டத்­தில் ஆரம்­பிக்­கி­றது. மறு­நாள் அளுத்­க­ம­வி­லும், 7ஆம் திகதி மொரட்­டு­வை­யி­லும் அதி­க­ள­வில் உச்­சம் கொடுக்­கி­றது. அது அவ்­வாறு நகர்ந்து எதிர்­வ­ரும் 13 ஆம்­தி­கதி மதி­யம் 12.10 மணி­ய­ள­வில் மன்­னா­ரில் சூரி­யன் உச்­சம் கொடுக்­கும். அன்று வழ­மை­யை­விட அங்கு அதி­க­ரித்த வெப்­ப­நிலை நில­வும்.

மறு­நாள் கிளி­நொச்சி, வட்­டக்­கச்சி ஆகிய இடங்­க­ளில் 12.10 க்கு உச்­சம் கொடுக்­கும். எதிர்­வ­ரும் 15 ஆம்­தி­கதி மதி­யம் 12.10க்கு வட்­டுக்­கோட்டை மற்­றும் சுன்­னா­கம் ஊடாக கடல் பகு­திக்கு நகர்­கி­றது.

தற்­போது 31க்கும் 32க்கும் இடைப்­பட்ட அள­வில் வெப்­ப­நிலை நில­வு­கி­றது என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

Previous Post

பட்டாசு ஆலையில் தீ ஐந்துபேர் பலி

Next Post

இன்று காலை நுணாவிலில் விபத்து

Next Post
இன்று காலை நுணாவிலில் விபத்து

இன்று காலை நுணாவிலில் விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures