Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கில் மட்டும் ஏன் பாஸ் நடைமுறை ; கூட்டமைப்பு கேள்வி

May 5, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்ற முன்னான் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, இலங்கையின் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத பாஸ் நடைமுறை வடக்கில் நடைமுறைப்படுத்துவது ஏன்? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அத்துடன் வடக்கில் பாஸ் நடைமுறையினால் மக்கள், வர்த்தகர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பிலும் அதே விடயம் ஆராயப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதற்கு பதிலளித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச மே மாதம் 11ம் திகதிக்கு பின்னர் பாஸ் நடைமுறைக்கான தேவையோ, மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து நெருக்கடிகளோ இருக்காது என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

அரச ஓய்வூதிய காரர்களுக்கு இன்று முதல் ஓய்வூதிய கொடுப்பனவு

Next Post

5000 ரூபா கொடுப்பனவை வழங்கமுடியாது!

Next Post

5000 ரூபா கொடுப்பனவை வழங்கமுடியாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures