Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஜப்பானில் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன

March 26, 2018
in News, Politics, World
0

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஜப்பானில் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மியுகுரோ ஆற்றங்கரையோரம் பூத்துக்குலுங்கும் செர்ரி மலர்களை காண பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

மனதை கொள்ளை கொள்ளும் வெள்ளை நிறத்தில் இரு கரைகளிலும் கைகோர்த்திருப்பது போல் செர்ரி மலர்கள் பூத்திருக்கும் அழகைக்காண கூட்டம் அலைமோதுகிறது. செர்ரி மலரின் நறுமணத்தில் மயங்குவதுடன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

இதனால் மியுகுரோ ஆற்றங்கரையோரமே சுற்றுலாத்தளம் போல் காட்சியளிக்கிறது. தற்போது ஜப்பானில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் செர்ரி மலர்கள் அதிகளவில் பூத்துக்குலுங்குகின்றன. இந்த வார இறுதியில் செர்ரி மலர்கள் சீசன் முடிவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Next Post

உலகிலேயே மனிதநேயமிக்க சிறையாக கருதப்படும் ஹால்டன் சிறை

Next Post

உலகிலேயே மனிதநேயமிக்க சிறையாக கருதப்படும் ஹால்டன் சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures