Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வங்கி முகாமையாளரின் காருக்கு தீ

January 17, 2020
in News, Politics, World
0

யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

வங்கி முகாமையாளரான வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் காருக்கு வைக்கப்பட்ட தீ முழுமையாக காரின் மீது பரவாததால் , கார் பகுதிகளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்கள் பதவி நீக்கம்

Next Post

குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

Next Post

குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures