Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லொறி மரத்தில் மோதியதில் இருவர் பலி | இருவர் காயம்

January 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அக்கரைப்பற்றில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | ஒருவர் காயம் இருவர் பலி

கட்டுவன – ஊருபொக்க வீதியில் லொறி ஒன்று மரத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிரில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது லொறியில் பயணித்த நால்வரும் காயமடைந்து கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து ஏனைய மூவரும் வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மற்றுமொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வலஸ்முல்ல வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

பேரூந்து கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டிய தேவை தற்போது இல்லை | தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

Next Post

லாப் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது !

Next Post
லாப் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது !

லாப் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures