Wednesday, September 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் பாரிய வெடிப்பு

August 5, 2020
in News, Politics, World
0

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு, 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தூண்டியுள்ளது என்று ஜேர்மனியின் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

மத்தியதரைக் கடலில் 200 கிலோமீட்டர் (180 மைல்) தொலைவில் சைப்ரஸ் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நகரின் துறைமுகத்தில் சுமார் 2,700 டன் என மதிப்பிடப்பட்ட ஒரு பெரிய அம்மோனியம் நைட்ரேட், சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்த இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 4,000 பேர் காயமடைந்தனர்

Previous Post

வாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்த இளைஞர் கைது

Next Post

2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே வாக்களித்தேன் ;மகிந்த தேசப்பிரிய

Next Post

2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே வாக்களித்தேன் ;மகிந்த தேசப்பிரிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures