Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லாஹுர் விமான நிலையங்களுக்கான விமான சேவைகள் இரத்து

February 27, 2019
in News, Politics, World
0

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கான விமான சேவைகள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வான்பரப்பிற்குள் விமானங்கள் பயணிக்க அந்தநாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் இலங்கையில் இருந்து அந்நாட்டிற்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இந்திய விமானப் படை நேற்றையதினம் பாகிஸ்தான் வான்பரப்பிற்குள் ஊடுருவி பாகிஸ்தானின் சில பகுதிகளில் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்தியுள்ளதோடு, இரு தரப்பினரும் கடும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு

Next Post

சமந்தா பவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துள்ளமை முப்படையினரை அவமானப்படுத்தும் செயல்

Next Post

சமந்தா பவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துள்ளமை முப்படையினரை அவமானப்படுத்தும் செயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures