Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லாலு மகள் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்…!

April 1, 2018
in News, Politics, World
0

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி. இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், மிசா பாரதியும் அவரது கணவர் சைலேஷ்குமாரும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணப்பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக மத்தியில் ஆளும் மோடி அரசு வழக்கு பதிவு செய்தது. மிசா பாரதி ரூ. 8 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிமாற்ற மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியது.

இதுதொடர்பான வழக்கில் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமலாக்க துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. அதனடிப்படையில், மிசா பாரதியும், அவரது கணவரும் சனிக்கிழமையன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Previous Post

விருந்து கொடுத்த இளைஞன் பலி!

Next Post

39 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவரும் முயற்சி வி.கே. சிங் இன்று இராக் செல்கிறார்…!

Next Post
39 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவரும் முயற்சி வி.கே. சிங் இன்று இராக் செல்கிறார்…!

39 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவரும் முயற்சி வி.கே. சிங் இன்று இராக் செல்கிறார்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures