Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லாட்டரியில் இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட்

January 10, 2018
in News, Uncategorized, World
0
லாட்டரியில் இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட்

அபுதாபி சர்வதேச விமானநிலையத்தின் “பிக் டிக்கெட்” என்ற லாட்டரி போட்டியில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தாயகமாக கொண்ட ஹரி கிரிஷனிற்கு 12 மில்லியன் திர்காம் ( இந்திய மதிப்பில் 20.8 கோடி) பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக, ஹரி கிரிஷன் கூறியதாவது, தான் இதுவரை 3 முறை இந்த பிக் டிக்கெட் லாட்டரி வாங்கியுள்ளேன். 3வது முறை வாங்கும்போது பரிசு கிடைத்துள்ளது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் பணியில் இருந்தபோது, ரேடியோக்களிலும், சில மீடியாக்களிலும் எனது பெயர் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வந்தது. எனது மனைவியும் அதை உறுதிப்படுத்தினார். இதன்பிறகே, இது உண்மை என்பதை நான் உணர்ந்தேன்.

பிப்ரவரி 5ம் தேதி, பரிசுப்பணம் வரும் என்று நினைக்கிறேன். இந்த பணத்தை கொண்டு குழந்தைகளின் படிப்பு மற்றும் ஓய்வுக்கு பிந்தைய தேவைகளுக்கு பயன்படுத்த இருப்பதாக ஹரி கிரிஷன் தெரிவித்தார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஹரி கிரிஷன், இவ்வார இறுதியில் கேரளா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி அடையும்

Next Post

காலைக் கதிர் பத்திரிகையின் செய்திக்கு யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் கண்டன அறிக்கை

Next Post

காலைக் கதிர் பத்திரிகையின் செய்திக்கு யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் கண்டன அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures