Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லதா வல்பொலவின் இறுதிக்கிரியை அரச அனுசரணையுடன் நடத்தப்படும்

December 30, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லதா வல்பொலவின் இறுதிக்கிரியை அரச அனுசரணையுடன் நடத்தப்படும்

காலம் சென்ற அமரர் கலாசூரி  திருமதி. லதா வல்பொலவின் இறுதிக்கிரியை பூரண அரச அனுசரணையுடன் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

‘இலங்கையின் இசைக்குயில்’ எனப் புகழ்பெற்ற அமரர் கலாசூரி திருமதி. லதா வல்பொல சிங்கள திரைப்படத் துறைக்கும், சிங்கள இசைத் துறைக்கும் ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு, அவருடைய இறுதிக்கிரியை இன்று புதன்கிழமை பூரண அரச அனுசரணையுடன் நடாத்தப்படவுள்ளது.

இதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Previous Post

புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம்- ஜனாதிபதி

Next Post

டக்ளஸ் தேவானந்தாவின் கைது ஒரு ஆரம்பமே

Next Post
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

டக்ளஸ் தேவானந்தாவின் கைது ஒரு ஆரம்பமே

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures