Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டனில் ஹீரோவான இலங்கை தமிழர்!

January 28, 2018
in News, Politics, World
0

லண்டனில் ஹுரோவாக செயற்பட்ட இலங்கை தமிழர் ஒருவரின் அதிரடி செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் கிழக்கு ஹரோவிலுள்ள தபால் நிலையத்தில் கறுப்பின நபர் ஒருவர் கொள்ளையிட துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த தபாலத்தில் postmaster ஆக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவரினால் திருடன் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 24ம் திகதி சம்பவம் இந்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதான Aron Parkinson என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரின் துணிச்சலான செயற்பாடு குறித்து பொலிஸார் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Previous Post

ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு

Next Post

வெளிநாட்டு யுவதியினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆபத்து!

Next Post

வெளிநாட்டு யுவதியினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures