Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீனின் வழக்குகளை துரிதப்படுத்த உத்தரவு

June 13, 2019
in News, Politics, World
0

முக்கிய 04 வழக்குகள் தொடர்பான விசாரணையை விரைவில் நிறைவு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபரினால் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றகர் வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளின் விசாரணைகளையே இவ்வாறு துரிதப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளின் விசாரணைகளை அவசரமாக நிறைவு செய்து அறிக்கையை ஒப்படைக்குமாறு சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Next Post

நாளை சுய மதிப்பீட்டு மாநாடு – 2019 யாழ்ப்பாணத்தில்

Next Post

நாளை சுய மதிப்பீட்டு மாநாடு - 2019 யாழ்ப்பாணத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures