Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லசந்த கொலை, கீத் நொயார் தாக்குதல் இரண்டும் ஒரே மாதிரியாக திட்டமிடப்பட்டவை

January 18, 2019
in News, Politics, World
0

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயார் மீதான தாக்குதல் மற்றும் அவரை சித்திரவதைசெய்தமை ஆகியன ஒரே விதமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளவையென குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நேற்று கல்கிசை பிரதம மஜிஸ்திரேட் நீதிபதி முஹம்மட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உதுலாகம, இரண்டாவது சந்தேக நபரான கல்கிஸை குற்றத்தடுப்பு பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால மற்றும் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Previous Post

ஐக்கிய தேசியக் கட்சி பலமான கூட்டணியொன்றை அமைக்க எதிர்பார்ப்பு

Next Post

பல்கலை மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

பல்கலை மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures