Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

றெக்க கட்டி பறக்கப் போகும் மாருதி சுசுகி

December 27, 2017
in News, Tech, World
0

மாருதி சுசுகி நிறுவனம், முதல் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்திய கார் விற்பனைச் சந்தையில் மாருதி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தனது முதல் எலக்ட்ரிக் காரை, வரும் 2020ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுசுகி உடன் டொயோட்டா கூட்டணி சேர்கிறது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் அதிகளவில் விற்பனை வரும் போது, அவற்றுக்கான சார்ஜிங் மையங்களும் கட்டமைக்கப்பட வேண்டும்.

Previous Post

கிழக்கு கடற்கரை சாலையில் பாராசூட் சாகசம்

Next Post

சமூக வலை தளங்களில் அவதூறு: நடிகை போலீசில் புகார்!

Next Post

சமூக வலை தளங்களில் அவதூறு: நடிகை போலீசில் புகார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures