Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரோமில் 900 தேவாலயங்கள் மூடப்பட்டன

March 13, 2020
in News, Politics, World
0
கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக ரோம் நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன.
அத்தோடு ஞாயிறு ஆராதனைகளும் அங்கு ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியின் கர்தினால் ஏஞ்சலோ டி டொனடிஸ் தேவாலயம் மற்றும் ரோமின் 900 கிறிஸ்தவ வோலயங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கபட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் சுமார் 15,113 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு தெரிவித்ததை அடுத்து , ஞாயிறு ஆராதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என்கிறது SLCPI

Next Post

கவிந்திரன் கோடிஸ்வரன் வெல்லமாட்டார் -இந்திரகுமார் பிரசன்னா

Next Post

கவிந்திரன் கோடிஸ்வரன் வெல்லமாட்டார் -இந்திரகுமார் பிரசன்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures