Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரொனால்டோவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

June 16, 2018
in News, Politics, World
0

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரி ஏய்ப்பு குற்றத்தினை ஒப்புக் கொண்டதனையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் 1.88 கோடி யூரோ அபாரதம் செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்பெயினுக்கு எதிராக இன்று உலகக் கோப்பைப் போட்டியில் ரொனால்டோ விளையாட இருக்கும் நிலையில், இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ரியல்மட்ரிட் உள்ளிட்ட கழகங்களில் விளையாடி வந்த ரொனால்டோ கடந்த 2011 முதல் 2014-ம் ஆண்டுவரை விளம்பர ஒப்பந்தத்தில் நடித்தது தொடர்பாக 1.71 கோடி டொலர் வரிசெலுத்தாமல் ஏமாற்றியதாக ஸ்பெயின் நாட்டு வருமானவரித்துறை குற்றம் சுமத்தியிருந்தது.

முன்னர் தனக்கும் வரி ஏய்ப்புக்கும் தொடர்பில்லை என தெரிவித்திருந்த ரொனால்டோ பின்னர் ஆதாரங்கள் அடிப்படையில் ரொனால்டோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ரொனால்டோ முதல்முறையாக வரி ஏய்ப்பு குற்றத்தில் சிக்கி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் சிறைக்கு அனுப்பப்படமாட்டார் எனவும் மாறாக எச்சரித்து கண்காணிப்பில் அனுப்பப்படுவதுடன் அபராதம் மட்டும் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Previous Post

டிரம்பின் மகனின் காதல் உறுதியானது

Next Post

சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 3.5 லட்சம் கோடி வரி

Next Post

சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 3.5 லட்சம் கோடி வரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures