Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரூபாவின் வீழ்ச்சியால், வெளிநாட்டுக்கடன் 4700 கோடியால் அதிகரிப்பு

April 26, 2018
in News, Politics, World
0

கடந்த ஒரு வாரகாலப் பகுதியில் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக இலங்கை செலுத்தவிருந்த வெளிநாட்டுக் கடன்களுக்கான பெறுமதி 47 பில்லியன் ரூபாவினால் (4700 கோடி ரூபா) அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 1.58 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பணவீக்கத்தின் காரணமாக 30 பில்லியன் அமெரிக்க டொலராகவுள்ள இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 47 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த இளைஞன் ஐந்து நாட்களின் பின்னர் பலி

Next Post

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாவதாக புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.

Next Post

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாவதாக புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures