Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரி.20 இறுதிப் போட்டியில் இந்திய அணி சம்பியனாக தெரிவாகியது

March 19, 2018
in News, Politics, World
0

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக் கிண்ணத்துக்கான ரி.20 இறுதிப் போட்டியில் இந்திய அணி சம்பியனாக தெரிவாகியது.

நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

இப்போட்டியை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய அணித் தலைவரிடம் சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் டினேஷ் கார்த்திக்கும் தொடரின் ஆட்டநாயகனாக வொஷிங்டன் சுந்தரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Previous Post

மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

Next Post

ஐ .நா வின் பட்டியலில் முன்னேறிய இலங்கை

Next Post

ஐ .நா வின் பட்டியலில் முன்னேறிய இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures