Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரிஷாட்டிற்கு எதிரான பிரேரணையில் கூட்டமைப்பு உறுப்பினர் கையெழுத்து!

May 16, 2019
in News, Politics, World
0

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கையெழுத்திட்டுள்ளார்.

64 பேரின் கையெழுத்துடனான பிரேரணையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனும் கையெழுத்திட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரின் தலைமையில் கொண்டுவரப்பட்ட அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இராணுவம் ஒரு இனத்துக்கானது அல்ல – சீ.வீ.கே

Next Post

இடிந்துவீழ்ந்த கட்டடம் ஐந்து பேர் பலி

Next Post

இடிந்துவீழ்ந்த கட்டடம் ஐந்து பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures