Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரிசாட் பதியுத்தீன் எந்த மேடையில் ஏறுகின்றார்!!

October 16, 2019
in News, Politics, World
0
இன்று நாட்டின் அரசியல் பேசு பொருளாகவுள்ள விடயங்களில் மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சுகாதாரக் கொள்கை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
மக்களின் உண்மையான பிரச்சினைகளை சரிசெய்யும் அரசியல் மேடைகள் உருவாக்கப்பட வேண்டும். இன்று நாட்டின் அரசியல் பேசு பொருளாகவுள்ள விடயங்களில் மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
இன்று அரசியல் பேசு பொருளாகவுள்ள விடயங்கள் என்ன என்பதை மக்கள் அவதானம் செலுத்துதல் வேண்டும். ஆறுமுன் தொண்டமானின் ஆதரவு யாருக்கு, ரிசாட் பதியுத்தீன் எந்த மேடையில் ஏறுகின்றார் என்பதல்ல இந்த நாட்டு மக்களின் பிரச்சினை.
இதனாலேயே எமது முன்னணி எட்டு பிரதான துறைகள் தொடர்பில் தனித்தனி கொள்கைப் பிரகடனங்களை வெளியிடுவதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.
Previous Post

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணடைந்தது

Next Post

முஸ்லிம்களும் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும்

Next Post

முஸ்லிம்களும் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures