Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராஜீவ் படுகொலை | புலிகளுக்கு தொடர்பில்லை | மற்றொரு ஆதாரம்

November 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை – வரலாற்று தீர்ப்பை அறிவித்தது இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்  காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட  வெடிகுண்டு மருந்தான ஆர்டிஎக்ஸை திறந்த சந்தையில் பெற்றுக் கொள்ள முடியாது. இது எங்கும் கிடைக்கவும் கிடைக்காது. இது அமெரிக்காவில் மாத்திரமே ஒரு தொழிற்சாலையில் தயார் செயயப்படுகின்றது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். 

வெளியில் எங்கும் இந்த மருந்து கிடைக்காது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்த வெடிமருந்து கிடைக்காது.  இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்திற்கும் இந்த மருந்து கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் முன்னாள்  பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி  30 வருடங்களுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 7 பேர் இந்த வருடத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மறைக்கப்பட்ட உண்மை என்ன?

விடுதலைப் புலிகளுக்கு கிடைக்காது! ராஜிவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட மருந்து தொடர்பில் வெளிவரும் உண்மைகள் | Rajiv Gandhi Murder Ltte Case

இந்த நிலையில், அவர்கள் சார்பாக பல வருடங்களாக வாதிட்டு வந்த மூத்த வழக்கறிஞர் துரைசாமி இது குறித்து தொடர்ந்தும் விபரிக்கையில், 

அத்தோடு அமெரிக்க அரசாங்கமானது எல்லா அரசாங்கத்திற்கும் அந்த ஆர்டிஎக்ஸ் மருந்தை வழங்கிவிடாது.  குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரமே அமெரிக்க அரசாங்கம் ஆர்டிஎக்ஸ் மருந்தை வழங்கும். அதில் இந்தியாவும் ஒன்று. 

அப்படியென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் இந்த மருந்து கிடையாது, இலங்கை இராணுவத்திடமும் கிடையாது.  ஆனால் ராஜிவை கொல்ல பயன்படுத்திய வெடிகுண்டில் காணப்பட்டது ஆர்டிஎக்ஸ் எனில் இது எங்கிருந்து கிடைத்தது என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்.  ஆனால் அது நடத்தப்படவில்லை. 

அப்படியே நடத்தப்பட்டிருந்தாலும் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துச் சென்று விடுவார்கள் என்று தெரிவித்து அந்த உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Previous Post

வவுனியால் மற்றுதொரு ஆலயம் தொல்பொருளியல் பிரிவால் ஆக்கிரமிப்பு?

Next Post

யாழ். அச்செழு பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழ். அச்செழு பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures