Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளிகளை விடுவிப்பதற்கு எதிர்ப்பு?

October 19, 2019
in News, Politics, Sports, World
0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தி ஹிந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழக அமைச்சரவையின் நிலைப்பாட்டை அவர் நிராகரித்துள்ளார்.7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தெரிவித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என்று அதிகாரபூர்வமற்ற வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய முடிவு குறித்து அரசுக்கு அவர் எழுத்துபூர்வமாக எதையும் இன்னும் வழங்கவில்லை என்று தி ஹிந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

Previous Post

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு அறிவுறுத்தல்

Next Post

மன்னாரில் ரிசாட் பதியுதீன் குறித்து நாமல் ராஜபக்ஸ கருத்து

Next Post

மன்னாரில் ரிசாட் பதியுதீன் குறித்து நாமல் ராஜபக்ஸ கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures