Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜபக்ஷாக்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது

July 5, 2018
in News, Politics, World
0
ராஜபக்ஷாக்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது

ராஜபக்ஷாக்கள் என்பவர்கள் ஒன்றாக இணைந்து பயணிப்பவர்கள் எனவும், அவர்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வருகை தந்திருந்தார். அரசியலில் கட்சி நடவடிக்கை இன்றுடன் ஆரம்பிக்குமா? என கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இதனைக் கூறினார்.

கட்சியில் இடம்பெறும் அரசியல் நடவடிக்கையில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காகவே சமூகமளித்தேன். தான் அரசியலில் ஈடுபட்டுத்தான் வருகின்றேன். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

ராஜபக்ஷாக்களுக்கிடையில் உள்வீட்டு மோதல் இல்லை

Next Post

உலகம் முழுவதும் கூகுள் விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post
உலகம் முழுவதும் கூகுள் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் கூகுள் விடுத்துள்ள எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures