Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராஜபக்ச யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தை வந்தடைந்தாா்

February 1, 2018
in News, Politics, World
0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தை வந்தடைந்தாா்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே வந்துள்ளாா்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவா் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் மகிந்த வடக்கிற்கு செல்லவில்லை.

இந்த நிலையில் 3 வருடங்கள் கழித்து தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளாா்.

Previous Post

எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக – உள்ளுராட்சி சபை தேர்தல்

Next Post

பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

Next Post

பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures