Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராஜபக்ச ஆட்சிக்கால, கொலைகள் தொடர்பில் நூல் வெளியீடு!

December 24, 2017
in News, Politics
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடாபில் ஜே.வி.பி கட்சி நூல் ஒன்றை வெளியீடு செய்யவுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து இந்த நூல் வெளியீடு செய்யப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள், காணாமல் போதல்கள், ஊடகவியலாளர்கள் கொலைகள், பாரியளவிலான ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அம்பலப்படுத்தும் நோக்கில் இந்த கையேடு வடிவிலான நூல் வெளியிடப்படவுள்ளது.

பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.

தராதரம் பாராது குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதனையும் அந்த நபர்களின் பதவி நிலைகள் தொடர்பிலும் பற்றியும் இந்த கையேடு வடிவிலான நூலில் குறிப்பிடுவதற்கு ஜே.வி.பி.யின் அரசியல் சபை தீர்மானித்துள்ளது.

Previous Post

சு.க. தலைமையகத்தை, அனாதை மடம் என்று மாற்ற வேண்டும்

Next Post

சுமந்திரன் அமைச்சரானாரா..? மறுக்கிறார் மாவை

Next Post

சுமந்திரன் அமைச்சரானாரா..? மறுக்கிறார் மாவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures