Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு !!

August 12, 2017
in News, Politics
0

ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு எனவும், இந்த ஊழலுக்குப் பின்னால் பாரிய குற்றவாளிகள் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அர்ஜுனன் அலோசியசின் பணத்தினால், வீடொன்றை கொள்வனவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதனைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மக்கள் நீதிமன்றத்தில் கை வைக்க யாருக்கும் முடியாது.

நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதை மக்கள் நன்கு அவதானித்த வண்ணமே உள்ளனர். மக்கள் தற்பொழுது தீர்மானம் எடுத்து விட்டனர். இதன்பிறகும் மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வென்னப்புவ – லுனுவில வைத்தியசாலைக்கு அருகில் விபத்து பெண் ஒருவர் பலி

Next Post

எம்.பிகளுக்கான மொழிப் பயிற்சி – 40 பேர் மட்டுமே பதிவு, 12 பேர் மட்டுமே பங்கேற்பு

Next Post
எம்.பிகளுக்கான மொழிப் பயிற்சி – 40 பேர் மட்டுமே பதிவு, 12 பேர் மட்டுமே பங்கேற்பு

எம்.பிகளுக்கான மொழிப் பயிற்சி – 40 பேர் மட்டுமே பதிவு, 12 பேர் மட்டுமே பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures