Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரவிக்கும் மஹிந்தவுக்கும் இடையில் இரகசிய தொடர்பு

January 23, 2018
in News, Politics, World
0

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மேடைகளில் விமர்ஷனம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் ரவி கருணாநயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போது வாக்களிப்பில் கலந்துகொள்ளாது, சபையிலிருந்து வெளியியே சென்று ரவி கருணாநாயக்கவிடம், தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் உங்களுக்கு எதிராக வாக்களிக்க வில்லை என்று கூறிவிட்டு வாழ்த்தும் தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தான் இதனை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி  (22) கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி நிதி மோசடியுடன் தொடர்புபடும் சகலருக்கும் எதிராக தண்டனை வழங்குவதற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் கேட்டுக் கொண்டார்.

Previous Post

தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கி பிணை முறி அறிக்கை விவாதம்

Next Post

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் 30 ஆம் திகதிக்கு தள்ளுபடி

Next Post

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் 30 ஆம் திகதிக்கு தள்ளுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures