Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில் மேல் ஏறி மின்கம்பியை பிடித்த வாலிபர் உடல் கருகினார்

August 26, 2018
in News, Politics, World
0

கோவை ரயில் நிலையத்தில் நேற்று காலை 6-வது பிளாட்பாரத்தில் கோவையிலிருந்து பெங்களூர் நோக்கி செல்லும் 2 அடுக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, அந்த பிளாட்பாரத்தில் சுற்றிக் கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ரயில் இன்ஜின் மேல் ஏறி மேலே சென்ற மின்கம்பியை பிடித்தார்.

அதில் அவர் உடல் கருகினார். தகவலறிந்து அங்கு சென்ற ரயில்வே போலீசார் தீக்காயத்துடன் கிடந்த அந்த வாலிபரை மீட்டு ேகாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Previous Post

கேரள மக்களுக்கு டிவிட்டரில் டிடிவி தினகரன் ஓணம் வாழ்த்து

Next Post

தனிநபர்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1.4 லட்சம் மானியம்

Next Post
தனிநபர்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1.4 லட்சம் மானியம்

தனிநபர்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1.4 லட்சம் மானியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures