Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரயில் தொழிற்சங்கத்தினருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

June 20, 2019
in News, Politics, World
0

ரயில் தொழிற்சங்கத்தினருக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று   நிதி அமைச்சில் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சரும் கலந்துகொள்ளவுள்ளார்.

சம்பளப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நிதி அமைச்சர் தவறிவிட்டதாக தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.

எனினும் நிதி அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகல் 2 மணிவரையில் இந்த போராட்டம் பிற்போடப்பட்டிருந்தது.

மேலும் இன்றைய கலந்துரையாடலில் சாதகமான தீர்வு வழங்கப்படாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ரயில் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Previous Post

நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது

Next Post

நான்காவது நாளாகவும் தொடர்கிறது மதத் தலைவர்களின் போராட்டம்

Next Post

நான்காவது நாளாகவும் தொடர்கிறது மதத் தலைவர்களின் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures