Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில் ஓடும் வரை ரயில் பயணிகள் இ.போ.ச. பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

August 9, 2018
in News, Politics, World
0
ரயில் ஓடும் வரை ரயில் பயணிகள் இ.போ.ச. பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரையில் ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டை அல்லது பருவச் சீட்டை பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

நேற்று (08) பிற்பகல் ரயில்வே ஊழியர்கள் திடீரென ஆரம்பித்த வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous Post

ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தவும்

Next Post

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்

Next Post

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures