Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரயில்வே சேவைக்கு 3,000 புதிய பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்

January 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் |புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை !

ரயில்வே சேவைக்கு 3,000 புதிய பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு இந்த நாட்களில் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

தற்போது அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள  செயலணி ஊழியர்களில் 3,000 பேர் ரயில்வே சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் நீண்ட நாட்களாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தப்படவில்லை. ஊழியர்களை நியமித்து சம்பளம் கொடுக்க வழியில்லை. 

இதன் காரணமாகவே தற்போது அரச சேவையில் உள்ள 3,000 பணியாளர்களை  சேவைக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழில் இரு வாரங்களில் 255 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

Next Post

பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால் குணரட்ணவை நீக்க ருவான் பரிந்துரை?

Next Post
எம்பிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை | பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால் குணரட்ணவை நீக்க ருவான் பரிந்துரை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures