Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரயிலில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு மீட்பு

March 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரயிலில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு மீட்பு

பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை முதல் மட்டக்களப்பு நோக்கி பயணிக்க இருந்த பாடுமீன் தொடரூந்தின் கழிப்பறையில் இருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த சிசு நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த சிசு, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சிசுவை ரயில் கைவிட்டுச் சென்றவரைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

இலங்கையில் தமிழ் இசைக் கலைஞர்களுக்கோ தமிழ் இசைக்குழுக்களுக்கோ மதிப்பில்லை – ஒக்டபாட் பானு

Next Post

இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு எழுப்பியுள்ள கேள்வி

Next Post
இலங்கை உட்பட 6 நாடுகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு எழுப்பியுள்ள கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures