Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணில் பக்கம் சாயும் நாமலின் ஆதரவாளர்கள்…!

April 10, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

நாமல் ராஜபக்ச குழுவில் பாதி பேர் நாமலுக்கும் ரணிலுக்கும் ஆதரவு வழங்குவதாக சமூக வலைத்தளத்தங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

கண்டியில் உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னாள் பிரதிநிதிகளான நாமல் ராஜபக்ச குழுவில் பாதி பேர் ரணிலை சந்தித்த போது எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று (2024.04.08) கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அந்த குழுவினர் இதனை கூறியுள்ளனர்.

ஆனால் கடந்த மாதம் மாத்தளையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் மாத்தளையில் இடம்பெற்றதுடன், எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக முன்வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Previous Post

டபுள் டக்கர் – விமர்சனம்

Next Post

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர்

Next Post
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures