Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலும் மகிந்தவும் வலை வீசும் சிவசக்தி ஆனந்தன் !

November 1, 2018
in News, Politics, World
0

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரணில் மற்றும் மகிந்த தரப்புக்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடாக தேர்தலில் போட்டியிட்டு சிவசக்தி ஆனந்தன் வெற்றிபெற்றிருந்தார்.

எனினும், கூட்டமைப்பில் இருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை தமது பக்கத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு இரண்டு தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவினை கோரியதாக தெரியவருகின்றது.

இதேவேளை, தமிழ் மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கின்ற கோரிக்கைகளை ரணில் மற்றும் மகிந்த தரப்பு கொள்ளாமல் விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் மக்களைப் பொறுத்தரைவயில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இறுக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்தே இதனை அனுக வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய தமிழ் மக்கள் நலன் சார்ந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இந்த விடயத்தில் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது” என அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

Next Post

சர்வதேச சமூகத்திற்கு கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் ஈபிஆர்எல்எவ் கோரிக்கை

Next Post

சர்வதேச சமூகத்திற்கு கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் ஈபிஆர்எல்எவ் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures