Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலுக்கு 2 நாள் அவகாசம், ஸ்ரீ ல.சு.க. 2 ஆம் திகதி தீர்மானத்துக்காக கூடுகிறது- யாபா

March 31, 2018
in News, Politics, World
0
ரணிலுக்கு 2 நாள் அவகாசம், ஸ்ரீ ல.சு.க. 2 ஆம் திகதி தீர்மானத்துக்காக கூடுகிறது- யாபா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஆதரவு வழங்குவதா? எதிர்ப்பதா? என தீர்மானம் எடுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டமொன்று எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால் நல்லிணக்க அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், இதனைத் தீர்மானிக்க பிரதமருக்கு இன்றும் (31) நாளையும் (01) அவகாசம் இருப்பதாகவும் ஸ்ரீ ல.சு.க.யின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் யாபா மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

ஜனாதிபதி – பிரதமர் சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடாத்த வில்லை

Next Post

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாளர் சாவடைந்தார்

Next Post

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாளர் சாவடைந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures