Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலுக்கு மரண தண்டனை என அஞ்சி நடுநடுங்கியுள்ள வஜிர!

August 24, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முன்னிலையான போது ஏற்பட்ட மின் தடை அவருக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தான் அஞ்சியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (24) கலந்து கொண்ட சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மெழுகுவர்த்தி ஏற்றி தீர்ப்பு

வழக்கமாக மரண தண்டனை விதிக்கப்படும் போது, ​​நீதிபதிகள் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி தீர்ப்பை அறிவிப்பார்கள் என்று தான் கேள்விப்பட்டதாக வஜிர கூறியுள்ளார்.

ரணிலுக்கு மரண தண்டனை என அஞ்சி நடுநடுங்கியுள்ள வஜிர! | Unp Feared Death Penalty For Ranil

அன்றைய தினம் அப்படி ஏதாவது நடந்து விடுமோ என்று தான் அச்சமைடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி ரணில் விக்ரசிங்க நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த வேளை, பல மணி நேரத்திற்கு நீதிமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டது.

பின்னர், இரவு 10 மணியளிவில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பிய நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல் அறிவிக்கப்பட்டது. 

Previous Post

நடிகர் கஜேஷ் நடிக்கும் ‘உருட்டு உருட்டு’ பட அப்டேட்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures