Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலுக்கும், மைத்திரிக்கும் நன்றி சொன்னார் மகிந்த

January 26, 2018
in News, Politics, World
0

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் நான் நன்றி சொல்கின்றேன் எனவும் ஏனேனில், என்னிடம் கூட்டம் சேர்வதற்கு அவர்களே காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் பொதுக் கூட்டங்களில் தனக்கு அதிகம் ஏசும் போது பொது மக்கள் தனது கூட்டங்களில் கலந்துகொள்வது அதிகரித்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

யு டியுப் தமிழ்ப்படப் பாடல், யார் நம்பர் 1 ?

Next Post

பேருவளையையும் நாமே வெற்றி பெறுவோம் – மஹிந்த ராஜபக்ஷ

Next Post

பேருவளையையும் நாமே வெற்றி பெறுவோம் - மஹிந்த ராஜபக்ஷ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures